Eeramai Eeramai / ஈரமாய் ஈரமாய்
Artist(s): Vibhavari, Ranjith |
Lyricist: Pazhani Bharathi |
Album: Un Samayal Araiyil |
Oho Thendral Selgindra Vazhiyil Ullam Selgindrathu
Kalla Sirippondru VAnthu Nirka Solkindrathu
Nirkava Pogava Ketkuthae Paathangal
Aadava Paadava Yaenintha Thaabangal
Odum Nathi Neer Maelae Odum Oru Poo Polae
Oduthae En Nenjam Yaeno
Yaehae Kangal Kaanatha Pookal Kanavil Pookindrathu
Katril Ketkatha Paadal Kaathil Ketkindrathu
Thaavaram Pola Naan Thanimaiyil Vaazhnthaenae
Paravaiyin Kuralil Kalavaram Aanaenae
Thaedal Ingu Oor Inbam Thaeduvathu Thaan Thunbam
Thaeda Vaithathu Yaaro Yaaro
ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு
பாடுவது யார் அங்கே
பாட்டுக்கென்ன பேர் இங்கே
வேண்டுவது யாரோ யாரோ
ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு
ஓஹோ தென்றல் செல்கின்ற வழியில் உள்ளம் செல்கின்றது
கள்ள சிரிப்பொன்று வந்து நிற்க சொல்கின்றது
நிற்கவா போகவா கேட்குதே பாதங்கள்
ஆடவா பாடவா ஏனிந்த தாபங்கள்
ஓடும் நதி நீர் மேலே ஓடும் ஒரு பூ போலே
ஓடுதே என் நெஞ்சம் ஏனோ
ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு
கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது
ஏஹே கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது
காற்றில் கேட்காத பாடல் காதில் கேட்கின்றது
தாவரம் போல நான் தனிமையில் வாழ்ந்தேனே
பறவையின் குரலிலே கலவரம் ஆனேனே
தேடல் இங்கு ஓர் இன்பம் தேடுவது தான் துன்பம்
தேட வைத்தது யாரோ யாரோ
ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு
பாடுவது யார் அங்கே
பாட்டுக்கென்ன பேர் இங்கே
வேண்டுவது யாரோ யாரோ
ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு
_____________________________________________________________________________
Other Songs From Un Samayal Araiyil Movie :
Indha Porapudhan / இந்த பொறப்புதான்
Therintho Theriyamalo / தெரிந்தோ தெரியாமலோ
Kaatru Veliyil / காற்று வெளியில் உன்னை
Leave a comment